ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல்?
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, முரணான தகவல்களை வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு…