Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழகத்தில் வடமாநில வாக்காளர்கள்! சீமான், திருமா கண்டனம்!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், ‘‘ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல்…

ஆர்.எம்.வீ., அரசர் பாணியில் ஓ.பி.எஸ்.! இணையும் திராவிட இயக்கம்!

‘ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் வரிசையில் அடுத்ததாக ஓ.பி.எஸ். சேர்ந்திருக்கிறார். மதுரை மாநாடு முடிந்த பிறகு தி.மு.க. கூட்டணியில் சேர இருக்கிறார்’ என்றார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள். ஓ.பி.எஸ்.ஸின் நெக்ஸ்ட் மூவ் குறித்துஅறிவாலய வட்டாரத்திலும், ஒ.பி.எஸ். தரப்பிரக்கு நெருக்கமானவர்களிடமும் பேசினோம். ‘‘சார், அ.தி.மு.க.வில் இணைய…

பாலியல் வழக்கில் ‘மாஜி’ எம்.பி. குற்றவாளி! நீதிமன்றம் அதிரடி!

பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு…

கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் சம்மதம்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதை அடுத்து கவினின் உடலை வாங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மிஜி…

ஆணவக் கொலைகள்! பூங்கோதையின் ‘ஆக்ரோஷ’ பதிவு!

தமிழகத்தில் ஆங்காங்கே இன்னும் நடக்கும் ஆணவக் கொலைகள்தான் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த நிலையில்தான் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட செய்தி, அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘பல…

1967, 1977ப் போல் 2026! விஜய் நம்பிக்கை! அதிர்ச்சியில் கழகங்கள்!

‘‘1967, 1977ல் நடந்த தேர்தல்களைப் போல 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்கப் போகிறது’’ தவெக தலைவர் விஜய் பேசியிருப்பதுதான் திராவிட கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர்…

அண்ணா கனவை நனவாக்கிய முதல்வர்! பூங்கோதை ஆலடி அருணா பெருமிதம்!

‘‘ ‘உங்களுடன் ஸ்டாலின்’ ’’ திட்டம் மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பாதையில் நமது தமிழ்நாடு அரசு மக்களின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுக்காக ‘‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தினை…

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொலை மிரட்டல்! கம்யூனிஸ்ட் கண்டனம்!

‘‘நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு…

‘பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்கும் ப.சி.!’ அமித் ஷா ஆவேசம்!

‘‘பாகிஸ்தானுக்கு பா.சிதம்பரம் நற்சான்று வழங்க விரும்புகிறார்’’என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் ஆவேசமாக பேசினார். ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் அமித்ஷா பேசியதாவது: ‘‘ஆபரேஷன் மகாதேவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தான் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள்.…

தென்மாவட்டங்களில் செல்வாக்கை நிரூபிக்கும் எடப்பாடி!

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை முழுமையாக ஓரங்கட்டியபிறகு அ.தி.மு.க.விற்கு தென்மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று பேசப்பட்டது. இதனை உடைத்தெறிந்து ‘தென்மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது’ என்பதை நிரூபிக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் சென்று தனது செல்வாக்கை நிரூபித்த…