Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல்?

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, முரணான தகவல்களை வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு…

கைதாகும் மீனவர்கள்! கனிமொழி கண்டனம்! நிரந்தர தீர்வுக்கு முயற்சி!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், கைது நடவடிக்கைக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நடவடிக்கை எடுத்துவருவதை மீனவக் குடுபங்கள் பாராட்டி வருகின்றனர். மாலத்தீவில் கைது செய்யப்பட்ட…

ஆவினில் ஆங்கிலம்! இதுதான் திராவிட மாடலா? சீறும் சீமான்!

‘ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் சூட்டியிருப்பதுதான் திராவிட மாடலா?’ என என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சீறியிருக்கிறார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால்…

‘இந்தியன் 2’ புதிய அறிவிப்பு போஸ்டர் !

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.…

நெருப்போடு விளையாடும் எடப்பாடி! மருது அழகுராஜ் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமியை யார் முதல்வராக்கியது என்பது எல்லோருக்கும் தெரியும்! அப்படி முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்து நெருப்போடு விளையாடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என ஓ-. பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மருது…

புறக்கணிக்கப்படும் முத்தரையர்கள்! வருத்தத்தில் வடமாவட்டம்!

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு முத்தரையர் சமுதாயத்தினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வையே ஆதரித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குமுறல் மத்திய மாவட்டங்களைத் தாண்டி, வடமாட்டங்களிலும் எழுந்திருக்கிறது. இது பற்றி திருவள்ளூர், வேலுர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வசிக்கும்…

இந்திய கம்யூ, கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! சிசிடிவிக்கள் ஆய்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை…

பத்தாயிரம் பேர் புடைசூழ பசும் பொன்னில் எடப்பாடி?

நாடாளுடன்றத் தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால், இந்தாண்டு பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு தமிழகம் முதற்கொண்டு டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்கள் வரவிருக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் முதல்நாளே மதுரைக்கு சென்று தங்கி மறுநாள் மரியாதை செலுத்த இருக்கிறார். இந்த நிலையில்தான் ஓ.பன்னீரின்…

பா.ஜ.க.வினர் மீது வழக்கு! தமிழகத்தில் நால்வர் குழு ஆய்வு!

தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை தொடங்கி அதன் அறிக்கையை ஆளுநர் மற்றும் தலைமைச்செயலரிடம் அளிக்கவுள்ளனர். சென்னையில் உள்ள தமிழக பாஜக…

திமுக ஆட்சியில் வெடிகுண்டு கலாச்சாரம்! ‘வெடித்த’ பிரேமலதா?

‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எப்பொழுது வந்தாலும் வெடிகுண்டு கலாச்சாரமும், ரவுடியிசமும் தலைதூக்குகிறது’ என பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘ தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு…