Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமெரிக்காவில் அண்ணாமலை! அரசியல் களத்தில் பற்ற வைத்த ‘அறிக்கை தீ’!

அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டார். தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை இமயமலைக்கு சென்று இருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் தற்போது…

அதிமுக தனித்து ஆட்சி! வியூகம் வகுத்த எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க.வுடன்…

திமுக இளைஞரணி கூட்டத்தில் ‘பீர்’ – பிரியாணி விருந்து!

‘போதைப் பொருளை பயன்படுத்தக் கூடாது… போதைக்கு அடிமையாகக் கூடாது…’ என தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து, புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கள்ளக்குறிச்சி…

மேலும் 2 பேரின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய இருக்கிறார் என கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் செய்தி வெளியிட்டிருந்தாம். அதே போல் அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கும் சிக்கல் என எழுதியிருந்தோம். அதன்படியே இரு அமைச்சர்களும்…

சொத்துக் குவிப்பு வழக்கில் 6 மாதம் கெடு! சிக்கலில் எம்.ஆர்.கே.பி.!

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996- 2001 மற்றும் 2006 – 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், தொகுதி…

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த அரசு பல்கலை. து.வேந்தர்கள்!

ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று உதகையில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலை கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் மாநாடு…

பாகிஸ்தானியர்கள் வெளியேற 29ம் தேதி வரை கெடு!

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும் 29ம் தேதி வரை மத்திய அரசு கெடு விதித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. குடியுரிமை அதிகாரிகள் தகவலின் படி தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் 200 பேர்…

ஆறு மாதத்திற்குள் முடிவுக்கு வரும் அரசியல் வாழ்க்கை!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு…

ஆபாச பேச்சு… என்ன செய்கிறது காவல்துறை? ஐகோர்ட் கேள்வி!

பொன்முடி பேச்சு பெண்களையும், சைவம், வைணவம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு…