Month: November 2025

அரசியல் கட்சி கூட்டங்கள்! ஐகோர்ட்டில் விதிமுறைகள் நகல் தாக்கல்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான, வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகல் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.…

‘எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்!’ நயினாரின் ‘பஞசாங்கம்’ நம்பிக்கை!

‘இன்றைக்குக் கூட பஞ்சாங்கம் பார்த்தேன்… எதிர்க்கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது’ எனக் கூறி ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘பெண்களுக்கு எதிரான…

இளைஞர்களை ‘தூண்டும்’ பதிவு! ஐகோர்ட் இன்று தீர்ப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் இளைஞர்களை தூண்டும் வகையில் சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மீது பதிந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கரூரில் செப்டம்பர்…

முதல்வர் முன் நடந்த கண்ணீர் ‘நாடகம்’! இது தென்மாவட்ட அரசியல்!

அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்ச்சியின் தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து குறைகளைகேட்டு வருகிறார் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்! சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தென்மாவட்ட நிர்வாகி ஒருவர் முதல்வர் முன் கண்ணீர் மல்க…

தமிழ்நாட்டிலும் பீகார் காற்று! கோவையில் மோடி உற்சாக பேச்சு!

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். இதற்காக இன்று பிற்பகல் கோவை வந்த பிரதமர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றார். அப்போது…

நாளை முதல்வராக பதவியேற்பு! மோடி, அமித் ஷா பங்கேற்பு!

பிஹாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைக்கப்படும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பாட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) 10வது…

பீகார் வெற்றிக்கு பிறகு பிரதமரை சந்திக்கும் இபிஎஸ்!

பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் கள நிலவரம், கூட்டணி குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன்…

சென்னையில் அதிகாலையில் களமிறங்கிய அமலாக்கத்துறை!

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 15க்கும் அதிகமான கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சென்னையில் இன்று…

பீகார் தேர்தல் தோல்வி! ‘பின் வாங்கப் போவதில்லை!’ பி.கே. அறிவிப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னும், ‘தேர்தலை மிகவும் நேர்மையான முறையில் எதிர்கொண்டோம், அதற்காக செயல்பட்டோம். ஆனால் எங்கள் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதற்கான இனி பின்வாங்கப் போவதில்லை’ என கூறியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி…

பாஜக தலித் பிரமுகருக்கு மிரட்டல்! பின்னணியில் பாலியல் சர்ச்சைப் புள்ளியா?

தலித் சமூகத்தை சார்ந்த பாஜக பிரச்சார பிரிவு நிர்வாகி ஃபயர் சதீஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. பிரமுகருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜகவின் ஃபயர் சதீஷ் என்பவர் உர விற்பனை தொடர்பான தொழிலை…