Month: October 2025

கேபிள் டிவி ஒழுங்குமுறை ஆணையம்! தமிழக பாஜக வலியுறுத்தல்!

‘‘வரி ஏய்ப்புகள், ஊழல்களை களைய தமிழ்நாடு கேபிள் டி.வி. ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவேண்டும்’’ என தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எஸ்.பிரசாத்! தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனங்கள், ஆப்ரேட்டர்கள்…

சென்னையில் பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் பிரபல நடிகர் வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வருவது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். தமிழில் ஓ காதல் கண்மணி,…

கரூரில் இன்று விசாரணையை தொடங்கும் சிறப்பு புலனாய்வுக் குழு!

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (அக்டோபர் 5-ம் தேதி) கரூரில் விசாரணையை தொடங்குகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில்…

அமித் ஷாவை சந்திக்கும் அண்ணாமலை! சூடுபிடிக்கும் அரசியல் களம்!

விஜய்க்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் பேசிவந்த, மாநில பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை திடீர் பயண​மாக கோவை​யில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்து பாஜக முன்​னாள்…

ஓட்டுநர் மீது வழக்கு! விஜய்யின் பிரச்சார வாகனம் பறிமுதல்?

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யலாமே என சென்னை நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின்…

முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மேல்முறையீடு!

மதுரை உயர்நீதிமன்றத் கிளை புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், இருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர். கடந்த 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…

ஆதவ் அர்ஜுனாவின் பின்புலம்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஆதவ் அர்ஜுனாவின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு போட்டிருப்பதுதான் ‘வாய்ஸ் ஆஃர் காமன்ஸ’ நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல்குமார் ஆகியோர்…

இறந்தவருக்கு கட்சிப் பதவி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க.வில் இறந்தவருக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி அறிவித்திருப்பதுதான் ஈரோடு அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 5 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.…

கரூர் உயிர்பலி! அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு! ஐகோர்ட் அதிரடி!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

சென்னை ஐகோர்ட் அதிரடி! கைதாகும் ஆதவ் அர்ஜுனா..!

வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில்…