Month: May 2025

சினிமா பிரபலம் – டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ‘ED’ சோதனை!

சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்…

‘செல்லூர் ராஜூவை தோற்கடிப்போம்!’ முன்னாள் முப்படை வீரர்கள் சபதம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம் என கண்ணமங்கலத்தில் நடந்த முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாதிகளுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதிலடி…

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மற்றொரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புதிய வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 2…

நெல்லை திமுக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தில் தி.மு.க., நிர்வாகி செல்வ சங்கர் வீட்டின் மீது மர்ம நபர்கள் அதிகாலையில் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர்( 45). இவர் பாளை தெற்கு…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று புதிய தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி…

2026ல் அதிமுக ஆட்சி! திருச்செந்தூரில் Dr. சரவணன் ‘விசேஷ’ பூஜை!

எடப்பாடியாரின்பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் எடப்பாடியார் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழவும், 2026 முதலமைச்சராக வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சண்முகர் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தினை கழக மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் வழங்கினார்.…

‘அறத்தின் அடிப்படையில் பாக். மீது தாக்குதல்!’ அண்ணாமலை விளக்கம்!

‘‘அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது’’ என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘இந்தியா-பாகிஸ்தான்…

கைது வளையத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்!

சென்னை பெருங்களத்தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் மூலம் 36 போலி ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி தனது மகன் நடத்தும் நிறுவனம் மூலம் லஞ்சம் பெற்றது…

‘வீண் விளம்பர’ முதல்வர்! அண்ணாமலை கடும் விமர்சனம்!

‘‘தினமும் வீண் விளம்பர நாடகங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி கொண்டு இருக்கிறார்’’என தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு,…

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! 88.39% மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அறிவித்தது. இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அளவுக்கு அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு…