Month: April 2025

முதல்வர் மகள் மீது வழக்கு! அமலாக்கத்துறை விசாரணை!

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கொச்சி மினரல்ஸ் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி…

‘எம்புரான்’ பட நிறுவனத்தை வளைத்த அமலாக்கத்துறை!

பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்2 எம்புரான்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை…

இந்துமத விரோதிகள்தான் தி.மு.க. வினரா? தமிழக பாஜக கேள்வி!

‘‘இந்து மத விரோதிகளாக மாறுபவர்கள் தான் திமுகவினராக இருக்க முடியுமா?’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடையே,…

செம்மண் குவாரி வழக்கு! அரசு தரப்பில் திடீர் அவகாசம்!

விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அரசு தரப்பில் அவகாசம் கேட்டுள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியின்போது விழுப்புரம் மாவட்டம், பூத்துறை அரசு செம்மண் குவாரியில் ஏலம் விட்டு, அளவுக்கு…

அதிமுக பொ.செ. செங்கோட்டையன்! மதுரையில் போஸ்டர்கள்!

‘‘நான் பாட்டுக்கு சிவனேனு தான்டா இருந்தேன்… உசுப்பேத்தி உசுப்பேத்தியே…’’ வடிவேலுவின் இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ… அ.தி.மு.க.வில் சீனியரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கு நன்றாக பொருந்தும் என்கிறார் மலைக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அ.தி.மு.க. நிர்வாகி! ‘செங்கோட்டையன் அந்த அளவுக்கெல்லாம்…

கள்ளக்காதல்! 3 குழந்தைகளை கொன்ற ‘தாய்’!

கணவருக்கு தன்னை விட 20 வயது அதிகம் என்பதால் விரக்தி அடைந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ 3 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர்…

ஊட்டி செல்ல இபாஸ் ரத்தாகுமா? ஐகோர்ட்டில் நாளை விசாரணை!

பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை சென்னை ஐகோர்ட் நாளை விசாரிக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும்…

காதலித்த தங்கையை கொன்ற அண்ணன்?

பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. வெட்டில் பட்டறை வேலை செய்யும்…

விசைத்தறியாளர்களின் கோரிக்கை! நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்!

ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜவுளித் தொழிலின் மிக…

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது; ‘‘தொகுதி மறுசீரமைப்பு…