‘அரசியலமைப்பு சட்டம்..!’ பார்.லியில் பிரியங்கா ஆவேசம்!
‘அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது’ என பார்லிமென்டில் பிரியங்கா பேசினார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ம்தேதி தொடங்கியது. இன்று (டிச.,13) அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, லோக்சபாவில் வயநாடு எம்.பி., பிரியங்கா பேசியதாவது:…
