கஞ்சா வழக்கு! நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம்!
சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜனவரி 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக பி. சி பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு…
