Month: June 2024

மணல் கும்பலிடம் பணம்! பாஜக நிர்வாகிகள் பட்டியல் ரெடி! திருச்சி சூர்யா அதிரடி!

தமிழகத்தில் மணல் மாஃபியாக்களிடம் மாதம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை என ரூ,100 கோடிக்கும் அதிகமாக பணம் வாங்கிய பா.ஜ.க.நிர்வாகிகளின் பட்டியலை வெளியிடுவேன் என அண்மையில் பா.ஜ.க.விலிருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்ட சூர்யா அறிவித்திருக்கிறார். அண்மை காலமாக தமிழக…

உள்ளாடைக்குள் தங்கம்! சிக்கிய மலேசிய பெண்! ஏர்போட்டில் பரபரப்பு!

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தினசரி தீவிரமாக சோதனை செய்கிறார்கள். கடுமையான சோதனைக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து பயணிகள்…

பதவி விலக தயார்? பா.ம.க.வுக்கு திமுக எம்எல்ஏக்கள் சவால்!

“கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்” என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து…

மீண்டும் மணல் குவாரிகள்! முதல்வருக்கு கோரிக்கை!

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘‘இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வரும் நிலையில்,…

கள்ளச்சாராய பலி! சிபிஐ விசாரணை தேவையில்! அமைச்சர் ரகுபதி!

“சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. ஆனால்,…

பச்சைமலையில் சாராய ஊறல் அழிப்பு! பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பச்சமலைப் பகுதிக்கு நேரில்…

மத்திய பட்ஜெட்! மாநில அரசுகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை!

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.…

தமிழக சட்டசபையில் 2வது நாளாக அ.தி.மு.க. அமளி..!

தமிழக சட்டசபையின் 3வது கூட்டம் இன்று காலை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பற்றி விவாதிக்க கூறி கேள்வி நேரத்தில் அதிமுகவினர் அமளி செய்தனர். சபாநாயகர் அப்பாவு விவாதிக்க அனுமதி மறுத்ததால் கருப்பு சட்டையுடன் வந்த எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக…

கள்ளச்சாராய ‘கண்ணுக்குட்டி’க்கு ஆதரவாக அதிகார வர்க்கம்!

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கடந்த 20 ஆண்டுகளாக கள்ளச்சாராய வியபாரத்தில் கொடிகட்டிப் பறந்துள்ளார். கள்ளக்குறிச்சி நீதிமன்ற சுற்றுச் சுவருக்கு அருகிலேயே இவர் கள்ளச் சாராயம் விற்பனை செய்துள்ளார். இவரிடம் கள்ளச்சாராயம் வாங்குவோர்…

விக்கிரவாண்டியில் ஸ்ரீமதியின் தாய் போட்டி! ‘கிலி’யில் கட்சிகள்!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், விக்கிரவாண்டியில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 64 பேர்…