Month: February 2024

உச்சநீதிமன்றத்தில் பதிவாளரின் அறிக்கை! அமைச்சர்களுக்கு சாதகமா?

தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்பித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுவித்த…

தேசகதுரோகம்! நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது? எல்.முருகன் தகவல்!

தேச துரோக செயல்களில் ஈடுபடுவதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட சிலரை என்.ஐ.ஏ. கைது செய்ய வாய்ப்பிருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் திடீரென நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ.…

திமுகவிடம் 6 தொகுதிகளை கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூ.!

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள்தான் கொடுக்கப்படும் என உறுதியாக கூறிவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தி.மு.க.விடம் 6 தொகுதிகளை கேட்டு முதற்கட்ட பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. திமுகவுடன் முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

தொகுதி பங்கீடு : திமுகவுடன்  இந்திய கம்யூனிஸ்ட் சுமூக பேச்சுவார்த்தை !!

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் குழு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி வருகிறது. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.…

ஊரு ரெண்டுபட்டால்… வாசன் சூசகம்! மனம் மாறும் எடப்பாடி?

‘நமது எதிரியை வீழ்த்த வேண்டுமானால் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்தியதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜி.கே.வாசன்.…

அதானியைத் தவிர அனைவருக்கும் அநீதி! ராகுல் ஆவேசம்!

அதானியைத் தவிர நாட்டில் உள்ள அனைவருக்கும் அநீதி இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “பாஜக வெறுப்பை…

அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு !!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி…

சிறுபான்மையினருக்கு தி.மு.க – காங்கிரஸ் என்ன செய்தது ? அண்ணாமலை கேள்வி!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:- ஆங்கிலேயர் அன்று செய்த அதே பிரிவினையை தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வருகிறது. வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று போலியாக கூறுகிறது.…

காங். 40 இடங்களில் ஜெயிப்பதே கஷ்டம்! மம்தா ஓபன் டாக்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்வதே கடினம் என மம்தா பானர்ஜி ஓபனாக பேசியிருப்பதுதான், கதர் சட்டைக்காரர்களை கதற வைத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி –…

அ.தி.மு.க.வை எந்த கட்சியுடனும் ஒப்பிடமுடியாது…! ஜெயக்குமார் பேட்டி!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதாவது புரட்சித் தலைவர் மாதிரி இனியாரும் பிறக்க முடியாது. அவர் தெய்வப் பிறவி. அந்த…