உச்சநீதிமன்றத்தில் பதிவாளரின் அறிக்கை! அமைச்சர்களுக்கு சாதகமா?
தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்பித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுவித்த…
