ஜாமீன் விவகாரம்! ‘ED’ மீது கோபமான நீதிபதி..!
‘‘பதில் மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்கு வழக்கு தொடர்ந்தீர்கள்’’ என்று செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.…
