Month: January 2024

ஜாமீன் விவகாரம்! ‘ED’ மீது கோபமான நீதிபதி..!

‘‘பதில் மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்கு வழக்கு தொடர்ந்தீர்கள்’’ என்று செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.…

பருவம் மாறிய பருவமழை! பூங்கோதையின் வலைதள பதிவு!

தமிழகத்தைப் பொறுத்தளவில் வடகிழக்குப் பருவமழை பருவம் மாறி அதிகளவில் கொட்டித் தீர்த்ததால் கடந்த மாதம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு…

விஜய் போனில் பேசியது குறித்து கனிமொழி விளக்கம்!

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கடந்த 5-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் கனிமொழி எம்.பி.க்கு…

நான்கரை ஆண்டுகாலம் நான் பட்ட துன்பம்! மனம் திறந்த எடப்பாடி!

நான்கரை ஆண்டு காலம் ஆட்சியில் நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல என ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை…

‘கெத்தாக’ வந்து முதலீடுகளை ‘கொத்தாக’ தூக்கிய ஸ்டாலின்!

உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஹூண்டாய், JSW எனர்ஜி நிறுவனம், டாடா நிறுவனம், டிவிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு பல்வேறு…

‘கெத்தாக’ வந்து முதலீடுகளை ‘கொத்தாக’ தூக்கிய ஸ்டாலின்!

உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஹூண்டாய், JSW எனர்ஜி நிறுவனம், டாடா நிறுவனம், டிவிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு பல்வேறு…

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க…

மீண்டும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை..!

வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதல் கரு மேகம் சூழ்ந்த நிலையில் தற்போது மழை பெய்து…

‘எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்!’ இபிஎஸ்ஸை ‘கோர்த்து விடும்’ ஓபிஎஸ்?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கோவையில் ஓபிஎஸ் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு…

இளைஞரணி மாநாட்டுக்கு பின் வாகை சூடும் உதயநிதி!

டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இந்த திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு கனமழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்குப் பிறகு அமைச்சர்…