Month: August 2023

கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : அன்புமணி !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதன் காரணமாக குறுவைப் பாசனத்திற்காக காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 7500 கன அடியாகவும், பின்னர் 6,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 12,000 கன அடி…

அஜீரணக் கோளாறு… ஆஸ்பத்திரியில் அனுமதி..!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லையாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்தான் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்…

‘தெரியாது; ஞாபகமில்லை!’ ஒற்றை பதிலால் மீண்டும் கஸ்டடி?

அமைச்சர் செந்தில்¢ பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியாது… ஞாபகமில்லை!’ என்றே பதில் தருகிறாராம். இதனால், இன்றுடன் கஸ்டடி முடிவதால், மேலும் கஸ்டடி கேட்க அமலாக்கத்துறை முடிவு செய்தப்பதாக தகவல்கள் கசிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி…

திமுகவின் ‘பி டீம்’ யாரு..? மருது அழகுராஜ் சூசகம்!

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டப்படி 99 சதவீதம் கைப்பற்றினாலும், ஓ.பி.எஸ். அணியும் அவருக்கு ‘விடாது விரட்டி’ வருவதுதான் அவ்வப்போது, எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி அ.தி.மு.க.வின் மாநில மாநாட்டை…

ராகுல்காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு செல்ல திட்டம்!

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் காந்தி. இவர் அடிக்கடி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் மோடி குடும்பப் பெயர் குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள்…

புத்தகம் எடுக்கும் கையில் கத்தியா!! ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை !

நெல்லை-அம்பை சாலையில் அமைந்துள்ள தருவை கிராமத்தில் பனங்காடு என்ற இடத்தில் பனை தேசிய திருவிழா-2023 என்ற நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து இன்று காலை…

வசூலை குவிக்கும் ‘ஜெயிலர்’ !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய…

மறக்கப்பட்ட மணிப்பூர்! தமிழகத்திற்கு குறி? ஆவேச எ.வ.வேலு!

‘மணிப்பூரில் கலவரம் பற்றி எரிந்து கொண்டிருக்கையில், அம்மாநிலத்தைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தையும் தி.மு.க.வையுமே பா.ஜ.க. குறிவைத்து வருகிறது’ என எ.வ.வேலு பேசியிருப்பதுதான் யோசிக்க வைக்கிறது. இது தொடர்பாக எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், ‘‘எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாகத்தான் நாட்டின்…

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில் ?

பிரபல நடிகை ஜெயபிரதா தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். எம்.பி.யாகவும் இவர் இருந்துள்ளார். இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார் ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. பணத்தை…

டிடிவியை திவாலானவராக அறிவிக்கிறதா ‘ED’ ?

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ‘திவாலானவராக’ அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- ‘‘அ.ம.மு.க., தலைவர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய…