‘பூர்ணசந்திரன் உயிரிழப்புக்கு அரசே காரணம்!’ Dr.சரவணன் குற்றச்சாட்டு!
‘‘அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ண சந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம்’’ என அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் உயர் நீதிமன்ற…
