தஞ்சமடைந்த புஸ்ஸி ஆனந்த்! தடுமாறும் தமிழக போலீஸ்!
கரூர் த.வெ.க. பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிறது. இந்த விவகாரத்தில் த.வெ.க. மா.செ. நிர்வாகி உள்ளபட சிலர் கைதாகி சிறையில் உள்ளனர். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசி தேடி…
