Category: அரசியல்

தஞ்சமடைந்த புஸ்ஸி ஆனந்த்! தடுமாறும் தமிழக போலீஸ்!

கரூர் த.வெ.க. பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிறது. இந்த விவகாரத்தில் த.வெ.க. மா.செ. நிர்வாகி உள்ளபட சிலர் கைதாகி சிறையில் உள்ளனர். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசி தேடி…

‘உயிர் பலியை திசை திருப்பும் ஊழலின் பிறப்பிடம்!’ தமிழக பாஜக ஆவேசம்!

‘ஊழலின் பிறப்பிடமாக விளங்கும் செந்தில் பாலாஜி, கரூர் உயிர்பலி விவகாரத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்’ என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செந்தில் பாலாஜியின் கட்டுக்கடங்காத மக்கள்…

த.வெ.க.வை தவறாக வழி நடத்துகிறாரா ஆதவ் அர்ஜுனா?

தமிழக வெற்றிக் கழகத்தை தவறாக வழிநடத்துவதாக ஆதவ் அர்ஜுனா மீது விமர்சனத்தை வைத்துள்ளனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள். தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும்…

எம்.பி.க்கள் குழுவுக்கு விஜய் ஒத்துழைப்பு! தமிழக பாஜக அறிவுறுத்தல்!

‘‘41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவத்திற்கு நீதி கிடைக்க பாஜக எம்பிக்கள் குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விஜய் இணைந்து செயல்பட வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

புஸ்ஸி ஆனந்தை வலைவீசி தேடும் 3 தனிப்படை போலீசார்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக பொது செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது.…

உயிரிழப்புக்கு யார் காரணம்? விவாதத்தை கிளப்பிய விஜய் வீடியோ!

கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல விஜய் வெளியிட்ட வீடியோதான் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.…

திமுக மீது அவதூறு – பழிபாவங்கள்! அழகுராஜ் ஆவேசம்!

‘தி.மு.க. மீது எதிர்க்கட்சிகள் அவதூறுகளையும், பழிபாவங்களையும் சுமத்தி ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது’ என தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ஆவேச குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இது தொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#விழிப்பாய் தோழா #நெருப்பாய்…’’எனும் தலைப்பில்,…

நீதிமன்றத்தில் காரசார வாதம்! தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கில் நேற்று தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக நிர்வாகி பவுன்ராஜ் என்பவர் இன்றும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்…

செங்கோட்டையன் ஆதவாளர்கள் 40 பேர் நீக்கம்! எடப்பாடி செக்!

அதிமுகவில் உள்ள உள் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது 40 ஆதரவாளர்கள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (இ.பி.எஸ்) உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பு, செங்கோட்டையனின் 10…

கரூர் உயிரிழப்பு! எம்.ஆர்.விஜய பாஸ்கர் எழுப்பும் கேள்விகள்..?

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘தவெக பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை…