மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை – ‘யார் சார்’? அதிமுகவிற்கு சிவசங்கர் கேள்வி!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை, பெரம்பூரில் பள்ளி சிறுமிகள் 3 பேருக்கு பாலியல் வன்கெடுமை நடந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ‘மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்தது யார்…
