Category: அரசியல்

கூட்டத்தில் குழம்பிய முன்னாள் அமைச்சர்..!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் களம் காண தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில்,…

ஜெயக்குமாருக்கு மைக் மேனியா..! அமைச்சர் பி.கே. சேகர்பாபு..!

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீடு, வீடாக சென்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வாக்கு சேகரித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்…

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரசாரம் !!

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்தில் இன்று காலை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: ‘வரும் மக்களவை தேர்தல் வெற்றிக்கான தேர்தல் கிடையாது. நாட்டை மீட்டெடுக்கும் தேர்தல். நாட்டை மோடி சிதைத்து…

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி !!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.பி.யாக இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகனையும் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள். ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த…

வணிகர் சங்கம்  அவசர ஆலோசனைக் கூட்டம்..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும்…

பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வி.சி.க!

மக்களவை தேர்தலில் பானை சின்னம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், சட்டசபை தேர்தலின் போதும் விசிக கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. இதனை காரணமாக காட்டி குறைந்தபட்சம் இரண்டு லோக்சபா…

10-ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்!!

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வரவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.  இதற்கிடையில் அந்த…

செல்லூர் ராஜூவின் பேச்சால் பிரசார கூட்டத்தில் சிரிப்பலை..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்காக பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து…

தென் சென்னை திமுக வேட்பாளர் வாகனம் மறிப்பு! கொந்தளித்த மக்கள்!

தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் இரண்டாவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கி உள்ளார். இந்நிலையில் திருவல்லிக்கேணியில் இதுவரை ஏன் தொகுதி பக்கமே வரவில்லை என, தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சார வாகனத்தை மறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால்…

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை : தேர்தல் ஆணையம் விளக்கம் !!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் வ.புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வு கடந்த 14-ந் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவைப் பெற்று தேர்தல் ஆணைய…