Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை!

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரபல யு டியூபரான சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது: ‘‘பத்திரிகையாளராக என் பணியை தொடர…

நிலைகொண்டுள்ள ‘டிட்வா’! சென்னையில் தொடரும் கனமழை!

சென்னைக்கு அருகே ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள வலுவிழந்த ‘டிட்வா’ புயலால் சென்னையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னை கடற்கரைக்கு அருகே கடந்த 24…

‘இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!’ Dr.சரவணன் குற்றச்சாட்டு!

‘இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா’’ -அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருகிறார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன், ‘‘ தி.மு.க.…

கூட்டணி பேச்சவார்த்தை! உண்மையை உடைத்த பிரேமலதா!

ராஜ்யசபா எம்.பி. விவகாரத்தில் எடப்பாடியை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக பேச்சுவார்தை எழுந்தது. தி.மு.க.வும் மறைமுகமாக தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான், ‘ராஜ்யசபா விவகாரத்தில் தேதி குறிப்பிடவில்லை… எடப்பாடி பழனிசாமி மீது…

கனமழை! 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

டிட்வா புயல் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி, தமிழகத்தில் கனமழை பொழிவைத்…

கதிரவன் எம்எல்ஏவின் ‘ஆணவப்’ பேச்சு! கோபத்தில் திமுக தலைமை!

‘‘நான் ஒரு அரசியல்வாதி கிடையாது. நான் பிசினஸ்மேன். ஒரு ரூபாய் கொடுத்தால் 1.50 ரூபாய் வருதான்னுதான் யோசிப்பேன். எனக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் 200 சதவிகிதம் செய்வேன். அரசிடம் பணம் இல்லை என்றால்கூட என் அப்பா பணத்தை வைத்து செய்து தருவேன்’’…

ரோடு ஷோ… இன்று போய் நாளை வா! புஸ்ஸிக்கு ஏமாற்றம்!

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சி அனுமதிக்காக மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வந்த நிலையில், மீண்டும் நாளை வருமாறு ஜஜி அனுப்பி வைத்தார். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, “கண்டிப்பாக அனுமதி கொடுக்கப்படும்” என ஆனந்த் நம்பிக்கை…

அன்புமணி  மீது  அருள் – ஜி.கேமணி ஆவேசம்..!

‘‘கட்சியை பிளவு படுத்த வேண்டும் என்பது அன்புமணியின் நோக்கம். கட்சியை அழிக்க வேண்டும். வன்னிய ஜாதியை அழிக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அது எங்கள் மருத்துவர் ஐயா உயிருடன் இருக்கும் வரை நிறைவேறாது’’ என பாமக எம்.எல்.ஏ அருள் எச்சரித்துள்ளார்.…

வஞ்சிக்கப்படும் தமிழகம்! திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 12 தீர்மானம்!

வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பாஜக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா என தமிழக முதல்வர் ஸ்டாலின்…

விஜய் ரோடு ஷோவுக்கு ‘நோ’! கறார் காட்டிய காவல்துறை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் 2026 ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41…