Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும்!’ தமிழக பாஜக ஆவேசம்!

‘‘இந்துக்கள்,இந்து மதம், இந்து தெய்வங்களுக்கு தொடர்ந்து வக்கிரத்துடன் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். திமுக அரசின் செயல்பாடுகள் கொடுங்கோல் மன்னன் அவுரங்கசீப்பின் ஆட்சியை நினைவுப்படுத்துகிறது’’ என காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக பா.ஜ.க.மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்! இது…

ஐகோர்ட் உத்தரவை ஏற்க மறுத்த அரசு! திகு… திகு… திருப்பரங்குன்றம்!

உயர் நீதிமன்றம் நேற்று 2-வது முறையாக உத்தரவிட்டும், அதை ஏற்காமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். இதுகுறித்து நியாயம் கேட்க வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதனால் தீபத்தை…

கரூர் உயிரிழப்பு! நீதிபதி அஜய் ரஸ்தோகி நேரில் ஆய்வு!

தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆய்வு செய்தார். மேலும் தவெக அனுமதி கேட்ட உழவர் சந்தை, லைட்ஹவுஸ் முனை, பேருந்து நிலைய ரவுண்டானாவிலும் ஆய்வு செய்தார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம்…

அன்மணியிடமிருந்து பாமகவை மீட்க 5 பேர் குழு! ராமதாஸ் அதிரடி!

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ். குழு அமைத்தது போல், அன்புமணி தரப்பிடமிருந்து பாமகவை மீட்டெடுக்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்திருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவிய தொடர் மோதல் காரணமாக…

‘டிஜிட்டல் கைது’! அதிமுக எம்.பி., அதிர்ச்சி புகார்!

பெரும் தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகளை குறிவைத்த ‘சைபர் கிரைம்’ மோசடி நபர்கள், அ.தி.மு.க. எம்.பி., சி.வி.சண்முகத்தை குறிவைத்து மோசடி செய்ய முயற்சித்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில், ‘‘டிஜிட்டல் கைது’’ என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு…

ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு! சபாநாயகரின் மாற்று யோசனை!

புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக அனுமதி கேட்டு 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தவெக நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த…

தவெகவில் அதிமுக ‘மாஜி’! செங்கோட்டையனின் ‘டிச.15’!

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது மகன் ஜவஹர் ஆகியோர் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்த நிலையில் அடுத்தடுத்து…

கரூர் துயரம்! சிபிஐ விசாரணை ரத்து செய்ய தமிழக அரசு மனு!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த விசாரணை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருக்கிறது. கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர்…

தவெகவில் 2 திமுக அமைச்சர்கள்! ஆதவ் அர்ஜுனா அதிரடி..!

அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவார்கள் என்றுதி எதிர்பார்த்த நிலையில், திமுகவில் இருந்து இரண்டு 2 அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல.. திமுகவில் இருந்து இரண்டு அமைச்சர்கள்…

அதிகரிக்கும் சாலை விபத்து! பூங்கோதை ஆலடி அருணா வேதனை பதிவு!

தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகமாகி வரும் நிலையில், ‘சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என ஆதங்கத்துடன் தனது வேதனையான பதிவுகளை வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! இது தொடர்பாக வலை…