Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘2026ல் மீண்டும் தி.மு.க.ஆட்சி!’ அடித்துக் கூறும் கி.வீரமணி!

‘அதிகாரப் பங்கீடு’ குறித்து பேசி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க முடியாது. மீண்டும் 2026ல் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி’ என அடித்துக் கூறுகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி! தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும்…

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்! ‘ஐபேக்’ அலுவலகத்தில் அமலாக்கத்துறை!

அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஐ-பேக்’…

கிட்னி முறைகேடு! சிறப்புக் குழு அமைப்பு! உள்ளே நுழையும் ED !

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளிடம் திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களும், இடைத் தரகர்களும் சிறுநீரக முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கி, அதை…

அதிமுக கூட்டணியில் அன்புமணி! எடப்பாடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி) இணைந்திருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது இந்த சந்திப்புக்கு பிறகு…

திமுக கூட்டணியில் ‘கல்லெறிந்த’ ஆதவ் அர்ஜுனா!

ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புகைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில், அந்த கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் ‘கல்லெறிந்து’ இருக்கிறார் த.வெ.க.தேர்தல் மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா! ‘‘ ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’-…

விஜய்க்கு எதிராக டிரைவர் வாக்குமூலம்! சிபிஐ சம்மன் அனுப்பிய பின்னணி!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி…

திமுக ஆட்சியில் ரூ.4 1/2 லட்சம் கோடி ஊழல்! கவர்னரிடம் இபிஎஸ் புகார்!

‘‘திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்., கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை லோக்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது இபிஎஸ் உடன்…

தீபத் தூணில் தீபம்! தமிழக அரசுக்கு ‘சம்மட்டி’ அடி!

திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் பார்லியில் மனு கொடுத்தனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்ற கிளை பெஞ்ச் தீர்ப்பு…

அவைத் தலைவருக்கு ‘அறை’விட்ட திமுக எம்.எல்.ஏ.!

‘‘நாள்தோறும் காலையில், கட்சியினரால் எந்த புது பிரச்னையும் உருவாகி இருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன். அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் ஆக்கி விடுகின்றன. பேச்சில் அனைவரும் அதிக கவனமாக இருக்க…

இரட்டை இலை சின்னம்! ஐகோர்ட்டில் புதிய மனு!

இரட்டை இலை சின்னம் தொடர்​பான விசா​ரணையை பேரவை தேர்தல் அறி​விப்​புக்கு முன்​பாக விசா​ரித்து முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக்​கோரி உயர் நீதி​மன்​றத்​தில் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதி​முக உட்​கட்சி விவ​காரம் மற்​றும் இரட்டை இலை சின்​னத்தை முடக்​கு​வது தொடர்​பாக திண்​டுக்​கல்​லைச்…