Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உயிரிழப்புக்கு யார் காரணம்? விவாதத்தை கிளப்பிய விஜய் வீடியோ!

கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல விஜய் வெளியிட்ட வீடியோதான் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.…

திமுக மீது அவதூறு – பழிபாவங்கள்! அழகுராஜ் ஆவேசம்!

‘தி.மு.க. மீது எதிர்க்கட்சிகள் அவதூறுகளையும், பழிபாவங்களையும் சுமத்தி ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது’ என தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ஆவேச குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இது தொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#விழிப்பாய் தோழா #நெருப்பாய்…’’எனும் தலைப்பில்,…

நீதிமன்றத்தில் காரசார வாதம்! தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கில் நேற்று தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக நிர்வாகி பவுன்ராஜ் என்பவர் இன்றும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்…

செங்கோட்டையன் ஆதவாளர்கள் 40 பேர் நீக்கம்! எடப்பாடி செக்!

அதிமுகவில் உள்ள உள் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது 40 ஆதரவாளர்கள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (இ.பி.எஸ்) உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பு, செங்கோட்டையனின் 10…

கரூர் உயிரிழப்பு! எம்.ஆர்.விஜய பாஸ்கர் எழுப்பும் கேள்விகள்..?

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘தவெக பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை…

‘புரட்சி வெடிக்கட்டும்!’ ஆதவ் அர்ஜுனா பதிவு! கனிமொழி வார்னிங்..!

தவெக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில், ‘‘சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது…. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின்…

கரூர் சம்பவம்! அவதூறு வழக்கில் தொடரும் கைதுகள்!

தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ், பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கரூரில் நடிகர் விஜயின் தமிழக…

உடற்கூராய்வு… தவெக வழக்கறிஞர் எழுப்பிய சந்தேகங்கள்!

தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உடற்கூராய்வு செயல்முறைகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. தவெக கட்சி, வழக்கறிஞர் மதியழகன் “உயிரிழந்த 41 பேருக்கும் அவசரமாக…

கரூர் துயரம்! ‘வதந்திகளை பரப்ப வேண்டாம்!’ முதல்வர் வேண்டுகோள்!

‘‘கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ‘‘கரூரில் நடந்தது…

கரூர் சம்பவம்! விஜய்யிடம் போனில் பேசிய ராகுல்காந்தி!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜயிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் தொலைபேசியில் கேட்டறிந்தார். கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…