Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்’! விஜய் சூளுரை..!

‘‘மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழகத்தை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்’’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’…

செங்கோட்டையனின் திமுக உறவை அம்பலப்படுத்திய இபிஎஸ்!

‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் தி.மு.க.வுடன் செங்கோட்டையன் வைத்திருக்கும் ரகசிய உறவையும்’ எடப்பாடி பழனிசாமி புட்டு புட்டு வைத்திருக்கிறார். அத்திக்கடவு -& அவிநாசி திட்டத்தில் 30 சதவிகிதம் கோபி தொகுதியில் உள்ள ஏரிகளை எல்லாம் நிரப்புகின்ற திட்டம். அப்படியிருக்கின்றபோது வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு…

செங்கோட்டையனை நீக்கியது ஏன்? இபிஎஸ் கொடுத்த ‘பகீர்’ பதில்!

“கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி , “அத்திக்கடவு – அவிநாசி…

எடப்பாடிதான் ‘ஏ-1’! சீறிய செங்கோட்டையன்! அடுத்தது என்ன?

‘‘நான் திமுகவின் பி டீம் இல்லை, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 ஆக இருக்கிறார்’’ என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து நேற்று செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், இன்று தனது வீட்டில்…

செங்கோட்டையனை ‘இயக்கும்’ சசிகலா! உஷாரான எடப்பாடியார்! நடந்தது என்ன?

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சசிகலா பின்னால் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் உஷாரான எடப்பாடி பழனிசாமி செங்கோட்டை அ.தி.மு.க.வில் இருந்தே நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட…

அதிமுக தலைவர்கள் மீது அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

‘‘அ.தி.மு.க.,வில் உள்ள பல தலைவர்கள் என்னை திட்டிக்கொண்டு இருக்கின்றனர்; அமித் ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக இருக்கிறேன்’’’ என தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருக்கிறார். கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘நகராட்சி நிர்வாகத் துறையில் 888 கோடி ரூபாய்…

திமுகவின் பிரித்தாளும் சூழ்ச்சி! தமிழக பாஜக கடும் கண்டனம்!

‘பிரதமர் மோடியையும் தமிழக மக்களையும் பிரிவினைவாத அரசியல் மூலம் தி.மு.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது’ என தமிழக பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநிலச் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடிக்கும் தமிழர்களுக்கும்…

முக்குலத்தோர் வாக்குகள்! திமுகவுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் எடப்பாடி!

முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு எதிரானவர் எடப்பாடி பழனிசாமி என்ற மாயத் தோற்றத்தை, அ.தி.மு.க.வில் இருப்பதாக கூறிக்கொள்பவர்களை (ஓ.பி.எஸ்., டி.டி.வி.) வைத்தே தி.மு.க. உருவாக்கி வருவதை பசும்பொன்னில் உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நடுநிலையானவர்கள்…

கரூர் துயர சம்பவம்! விறு விறு சி.பி.ஐ.!

கரூர் நடந்த த.வெ.க. கூட்டத்தில் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக நேற்றும், இன்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமி புரத்தில் தமிழக வெற்றிக் கழகம்லைவர் விஜயின் அரசியல் பிரச்சார…

மகள் காந்திமதியை தர்மபுரியில் களமிறக்கும் டாக்டர் ராமதாஸ்!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதில் மகள் காந்திமதியை டாக்டர் ராமதாஸ் களமிறக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ம.க.வில் தந்தை மகனுக்கு இடையேயான மோதல் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறுதான் என்கிறார்கள் பா.ம.க.வைப் பற்றி…