Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழ்நாட்டிலும் பீகார் காற்று! கோவையில் மோடி உற்சாக பேச்சு!

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். இதற்காக இன்று பிற்பகல் கோவை வந்த பிரதமர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றார். அப்போது…

நாளை முதல்வராக பதவியேற்பு! மோடி, அமித் ஷா பங்கேற்பு!

பிஹாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைக்கப்படும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பாட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) 10வது…

பீகார் வெற்றிக்கு பிறகு பிரதமரை சந்திக்கும் இபிஎஸ்!

பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் கள நிலவரம், கூட்டணி குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன்…

சென்னையில் அதிகாலையில் களமிறங்கிய அமலாக்கத்துறை!

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 15க்கும் அதிகமான கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சென்னையில் இன்று…

பீகார் தேர்தல் தோல்வி! ‘பின் வாங்கப் போவதில்லை!’ பி.கே. அறிவிப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னும், ‘தேர்தலை மிகவும் நேர்மையான முறையில் எதிர்கொண்டோம், அதற்காக செயல்பட்டோம். ஆனால் எங்கள் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதற்கான இனி பின்வாங்கப் போவதில்லை’ என கூறியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி…

பாஜக தலித் பிரமுகருக்கு மிரட்டல்! பின்னணியில் பாலியல் சர்ச்சைப் புள்ளியா?

தலித் சமூகத்தை சார்ந்த பாஜக பிரச்சார பிரிவு நிர்வாகி ஃபயர் சதீஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. பிரமுகருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜகவின் ஃபயர் சதீஷ் என்பவர் உர விற்பனை தொடர்பான தொழிலை…

2026ல் என்டிஏ கூட்டணிக்கு வெற்றி! ஜி.கே.வாசன் நம்பிக்கை!

பீகாரை போலவே தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார்.…

‘அனிதா ராதாகிருஷ்ணனை தோற்கடிக்க வேண்டும்!’ தூத்துக்குடியில் கர்ஜித்த நயினார்!

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கடந்த 18ம் தேதி திங்கட்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்ற…

SIR ஆல் வாக்குகளை இழக்கும் அதிமுக! சீமான் ஆருடம்!

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணிக்கு எஸ்.ஐ.ஆர். கைகொடுத்தது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், அதே எஸ்.ஐ.ஆரால் அ.தி.மு.க.தான் வாக்குகளை இழக்கப் போகிறது என சீமான் ஆருடம் கூறியிருகக்கிறார். ‘தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை…

‘அமித்ஷாவிடம் பேசியதை சொல்ல முடியாது!’ செங்கோட்டையன் அதிரடி!

‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நான் பேசியதை பொதுவெளியில் பகிரமுடியாது’ என மீண்டும் போட்டுடைத்திருக்கிறார் அ.தி.மு.க.வின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனைத்…