Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதல்வர் விஜய்யை சுற்றி 4 ‘பவர்’ சென்டர்கள்! ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்?

மிழகத்தைப் பொறுத்தளவில் ஆளும் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக ‘பவர்’ சென்டர்களாக சிலர் வலம் வருவார்கள். இவர்களைப் பிடித்தால் ‘உச்ச’ பதவியை பெற முடியும். அவரைப் பிடித்தால் ‘அந்த’ இடத்திற்கு டிரான்ஸ்பர் ஆக முடியும் என்பதுதான் வரலாறு! தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது,…

கே.என்.நேரு விவகாரத்தில் சிக்கிய உதயநிதியின் நண்பர் ரத்தீஷ்!

ஏற்கனவே அமலாக்கத்துறை குறியில் சிக்கிய உதயநிதியின் நண்பர் ரத்தீஷ், தற்போது கே.என்.நேரு விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்! தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான…

அலைகள் ஓய்ந்தது… இமயம் சரிந்தது… பாரதிராஜாவுக்கு முதல்வர் அஞ்சலி!

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… எச்சரித்த முதல்வர் விஜய்..!

“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும்” என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய்…

‘தங்கம், குட்டி’யால் ‘கெட்டி’யாக சிக்கும் ‘மாஜி’ மந்திரி..!

தி.மு.க. ஆட்சி முடிந்து த.வெ.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அமைச்சர்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக…

‘த.வெ.க. அரசில் ஊழல் குறைந்துள்ளது!’ அன்புமணி பெருமிதம்!

“தவெக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் எல்லாமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை…

முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்காது ஏன்? அமைச்சரின் ‘அடடே’ விளக்கம்!

“முதல்வர் விஜய் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.” என தமிழக வருவாய்…

பிரபல பாருக்குள் பாலியல் தொழில்! பாய்ந்து பிடித்த ‘சிங்கப் பெண்’!

பிரபலமான பாரில் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் போதையின் உச்சத்திற்கு கொண்டு சென்று, பலான தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை இளம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தட்டித் தூக்கியிருப்பதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி பகு​தி​யில் உள்ள ‘கிளப் மஸ்​தி’ எனும் பார்…

தேர்தல் தோல்விக்கு யார் காரணம்? சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றி ஸ்டாலின் ஆலோசித்தாரம். அடுத்த…

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு..?

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில்…