மொழியை வைத்து மக்களை ஏமாற்றுவதா? எல்.முருகன் காட்டம்!
‘மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,” என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்…
