த.வெ.க., பொ.செ. புஸ்ஸி ஆனந்த் கைது! ஏன்? எதற்காக..?
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து தவெக தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடித நகலை, அனுமதியின்றி விநியோகித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று (டிச.30) கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக வெற்றிக்…
