Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

த.வெ.க., பொ.செ. புஸ்ஸி ஆனந்த் கைது! ஏன்? எதற்காக..?

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து தவெக தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடித நகலை, அனுமதியின்றி விநியோகித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று (டிச.30) கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக வெற்றிக்…

காவல்துறைக்கு தனி அமைச்சகம்! தமிழக பாஜக வலியுறுத்தல்!

“தமிழக காவல் துறை சீர்மிகு காவல் துறையாக செயல்படும் வகையில் காவல் துறைக்கு தனி அமைச்சரை தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும். காவல் துறையினர் செய்யும் தவறுகளை உடனடியாக விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கும் வகையில் காவல் துறையினர் மீது…

திமுகவுக்கு இன்பதுரை கொடுத்த ‘துன்ப’ அதிர்ச்சி..!

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அ.தி.மு.க தொடர் போராட்டம்… அண்ணாமலை தனக்குத்தானே சவுக்கடி… விஜய் ஆளுநர் சந்திப்பு… என ஆளும் தி.மு.க.விற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியலுனுக்கு, அ.தி.மு.க.வின் வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை ‘வழக்கை…

ஆளுநரை சந்தித்த விஜய்! அண்ணாமலை வரவேற்பு!

த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்தது தொடர்பாக அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பை ஏற்படுத்தி வலைதளங்களில் பதிவுகள் வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டிலேயே ‘எனக்கு எந்த சாயமும் பூசமுடியாது’ என விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,…

ஆளுநரை சந்தித்த விஜய்! அதிர்ந்த அரசியல் களம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வீட்டிற்குள் இருந்து அரசியல் செய்து வருகிறார் என தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் முதற்கொண்டு பலர் விமர்சித்து வந்த நிலையில், விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த விவகாரம்தான் தமிழக அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கிறது. அண்ணா…

‘திராவிட பேரிடர் மாடல்!’ திமுகவை சாடிய அண்ணாமலை!

“ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமரசித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

பெண்கள் சாபத்தில் திமுக! Dr. சரவணன் குற்றச்சாட்டு!

‘‘தமிழக அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16.12 சகவீதம் அதிகரித்து உள்ளது. திமுக ஆட்சியில் 18,518 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குற்றங்கள் அதிகரித்துள்ளது என்பதே சாட்சி அன்று கண்ணகி சாபம் மதுரையை பொசுக்கியது…

பெண்கள் பாதுகாப்பு! முடிவெடுத்த விஜய்! முக்கிய வாக்குறுதி!

‘‘பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன்’’ என தமிழக வெற்றிக் கழகத்தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு, விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் பெண்களுக்காக விஜய் கடிதம் ஒன்று எழுதி…

பொங்கல் பரிசு! ஏமாற்றத்தில் மக்கள்..! காரணம் சொன்ன அமைச்சர்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000 வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் ரூ.3,000 கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ரூ.1,000 மட்டுமே வழங்கியது. இதனால், 60 சதவீதம் பேருக்கு மட்டுமே பணம் கிடைத்தது.…

பாலியல் பலாத்காரம்! முன்னுப்பின் முரண்பாடுகள்! அண்ணாமலை சந்தேகம்!

‘‘ அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம்,…