Tag: மர்ம கும்பலால் வெட்டி கொலை

விருதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனந்தராமன் (45) மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பூசாரிபட்டியல் குருசாமி என்பவரின் திருமணத்தில் பங்கேற்ற பின் தனது காரில் ஏற திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பல்…