தஞ்சை தமிழ் பல்கலை. து.வேந்தர் சஸ்பெண்ட் ஏன்? ஆளுநர் உத்தவின் விபரம்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக ஆளுநர் உத்தரவில் முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் வி.திருவள்ளுவன். அவரது பதவிக்காலம் டிசம்பர் 12-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், அவரை கடந்த 19-ம்…
