Tag: காவல்

கூட்டத்தை கலைக்க காவல் துறைக்கு கூடுதல் பயிற்சி.

பெரம்பலூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று 17.08.2021-ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…