Month: March 2025

அமித் ஷாவிடம் பேசியது என்ன? எடப்பாடி ஓபன் டாக்!

மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியது என்ன என்பது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 2 மணி நேரம் பேசினார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த…

அமலாக்கத்துறை நடத்திய விதம்! ஐகோர்ட்டில் கதறிய டாஸ்மாக் அதிகாரிகள்!

‘‘அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது; மனிதத்தன்மை அற்ற செயல்’’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.…

ஏ.டி.எஸ்.பி. பதவி உயர்வு! ஐகோர்ட் இடைக்கால தடை!

பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேரடி துணை…

மே மாதம் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக…

இபிஎஸ் டெல்லி விசிட்டின் பின்னணி? புதிர்போட்ட ஸ்டாலின்!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்…

கொடநாடு வழக்கு! ஜெ. வளர்ப்பு மகனுக்கு சம்மன்!

கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு…

டாஸ்மாக் வழக்கிலிருந்து விலகிய நீதிபதிகள்!

டாஸ்மாக் வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகிய சம்பவம்தான் அதிர்வலைகளையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.…

2026ல் சனிப்பெயர்ச்சி! சனீஸ்வர கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

சனிப்பெயர்ச்சி வரும் 29-ந் தேதி நிகழும் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்தன; ஆனால் மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும்…

‘எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்!’ திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

‘‘எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று தி.மு.க., செயல்பட்டு கொண்டிருக்கிறது!’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள்…

நீர்வளத்துறை மானியகோரிக்கை! துரைமுருகன் – இபிஎஸ் காரசார விவாதம்!

நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது. சட்டசபையில் இன்று (மார்ச் 24) நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று…