பிரியும் நட்பு.? உயிர்விட்ட கல்லூரி தோழிகள்!
இன்றைய காலகட்டத்தில் உண்மையான நட்பை பார்ப்பது மிகமிக அபூர்வம். ஆனால், நட்பை பிரித்துவிடுவார்கள் என்பால், அவிநாசி அருகே கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசியைச் சேர்ந்த மாணவிகள் அவந்திகா (19), மோனிகா(19).…
