Month: December 2024

சேறு வீசியதை அரசியலாக்கவில்லை! அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சேறு வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி நேற்று…

எப்போது விழித்துக் கொள்வோம்? ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்!

‘இடைத்தேர்தலில் இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ, என நியமித்து களப்பணியை ஆற்றும் அரசு, மழை, வெள்ள சேதங்களில் இப்படி நியமிப்பதில்லையே? நாம் எப்போது விழித்துக்கொள்வோம்?’ என வி.சி.க. பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வேதனையுடன்…

போதை வஸ்து வழக்கு! மன்சூர் அலிகான் மகன் கைது..!

போதைப் பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு…

பொன்முடி மீது சேறு! பின்னணியில் பிஜேபி? சிக்கிய முக்கிய புள்ளி!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது பொதுமக்கள் இல்லை எனவும் பின்னணியில் பாஜக உள்ளது எனவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பெய்த மழையை…

புதுவையில் ரூ.5 ஆயிரம்! தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம்! கோபத்தில் மக்கள்!

“ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

‘அதிகாரம் இல்லேன்னா?’ அண்ணா மலைக்கு விஜய் பதிலடி!

அதிகாரத்தில் இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்கள் என்றும், அண்ணாமலை விளம்பரத்திற்காக விஜய்யை விமர்சித்து பேசி இருக்கிறார் என்றும் தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து…

பொன்முடி மீது ‘சேற்றை இறைத்து’ எதிர்ப்பு! விழுப்புரம் பரபரப்பு!

பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் இன்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி,…

தமிழகத்திற்கு அனைத்து உதவிகள்! முதல்வரிடம் பிரதமர் உறுதி!

தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை புயல் புரட்டிப்போட்டுவிட்டது. இந்த நிலையில்தான், சமூகவலைதளத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘பெஞ்சல் புயல் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு…

2026ல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் திமுக! Dr சரவணன் ஆவேசம்!

‘‘தமிழ்நாட்டில் நடைபெறும் அவலநிலைகளை நாள்தோறும் தோல்உரித்து காட்டும் அ-.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் குற்றச்சாட்டை மதிப்பது இல்லை என்று ஸ்டாலின் கூறுவது முதல்வர் பதவிக்கு இலக்கணம் அல்ல? 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட தி.மு.க. அமர வாய்ப்பிருக்காது’’ அ.தி.மு.க.…

‘தீப’ மலையில் திடீர் சரிவு! 7 பேர் பலி! தீர்வு என்ன..?

திருவண்ணாமலை மண் சரிவு பேரிடருக்கு தீர்வு என்ன என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட…