Month: July 2022

சசிகலாவின் ரூ.2000 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இதுவரை…

கருக்கலைப்பு… பத்தாம் வகுப்பு மாணவி பலி!

தமிழகத்தில் கருக்கலைப்பிற்காக மாத்திரை சாப்பிட்ட பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு…