Category: அரசியல்

ரஷ்ய அதிபர் வீடு மீது ட்ரோன் தாக்குதல்! பிரதமர் மோடி கவலை!

ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறிவைத்து உக்ரைன் ட்ரோன்…

பவளவிழா வைரமும்! நிலக்கரித் துண்டும்! மருது அழகுராஜ் விமர்சனம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி, அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்று விஜய் கூறிவருகிறார். எதிர்காலத்தில் உதயநிதிக்கு போட்டியாக விஜய்தான் வருவார் என அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் விஜய்க்கும், உதயநிதிக்கும் உள்ள வேறுபாட்டை தி.மு.க.…

‘ஆட்சியில் பங்கு கிடையாது!’ தி.மு.க. திட்டவட்டம்..!

‘அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும்’ என எடப்பாடி பழனிசாமி அடித்துக்கூறி வரும் நிலையில், ‘ஆட்​சி​யில் பங்கு என்ற கோரிக்​கையை ஏற்க முடி​யாது, கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டாம்’ என காங்​கிரஸ் உட்பட தோழமை கட்​சிகளிடம் திமுக திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ள​தாக தகவல்​கள்…

கரூரில் 41 பேர் பலி! கைது நடவடிக்கைக்கு தயாராகும் சி.பி.ஐ.!

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஜனவரி மாதத்தில் சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணை வளையத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் இருக்கும் நிலையில், இன்னும்…

தேர்தலுக்குப் பிறகு காணாமல் போகும் விஜய்! கர்ஜித்த எடப்பாடி!

‘களத்தில் இல்லாதவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை’ என அ.தி.மு.க.வை மறைமுறைமாக சீண்டினார் விஜய்! ‘தேர்தல் முடிவுக்கு பிறகு களத்தில் யார் இருக்கிறார்கள் என புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களுக்கு தெரியவரும்’ என எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார். கரூர் விவகாரத்திற்கு பின்…

‘ரவுடிகளின் கூடாரமான திமுக ஆட்சிக்கு முடிவு!’ நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

‘தி.மு.க.விடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்ததற்கு, இன்றைக்கு ரவுடிகளின் கூடாரமாக தமிழகம் இருக்கிறது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்’ என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக அறிக்கை விட்டிருக்கிறார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி…

‘அன்புமணி தரப்பு ஆர்எஸ்எஸ்ஸின் அடிமைகள்!’ ராமதாஸ் மகள் ஆவேசம்

“திமுக கைக்கூலி என எங்களை விமர்சிப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று கூறிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை “ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸின் மகள் காந்தி ஆவேசமாக பேசியிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்…

கணவனை கொன்றுவிட்டு கேஷுவலாக பள்ளிக்கு சென்ற ஆசிரியை!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கணவனைக் கொலை செய்வது, கணவன் மனைவியை கொலை செய்வது என நாளுக்கு நாள் கொடூர சம்பவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தாலிய கட்டிய கணவனை கள்ளக்காதலுன் சேர்ந்த கொலை செய்துவிட்டு, கேஷுவலாக ஆசிரியை பள்ளிக்கு சென்ற சம்பவம்தான்…

கரூர் துயரம்! விஜய்யை நெருங்கும் சி.பி.ஐ.!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்…

தொகுதி பங்கீடு! இணைப்பு! டிச,31ல் எடப்பாடி முக்கிய முடிவு!

கூட்ணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைப்பு குறித்து விவாதிக்க அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், டிசம்பர் 31ம் தேதி கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னையில் உள்ள…