Category: அரசியல்

அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிப்பது ஏன்? திமுகவுக்கு சரமாரி கேள்வி!

‘‘அதிமுகவா? அமித்ஷா திமுகவா? என்டிஏ கூட்டணியில் விஜய் சேருவாரா? என்கிற ஆராய்ச்சியை விட்டு மக்கள் நலனில் திமுக & காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கரூர் துயரம்! பனையூர் சென்று விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள்!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு…

‘அதிமுகவிலும் குடும்ப அரசியல்!’ செங்கோட்டையன் ஓபன் டாக்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். இந்த நிலையில்தான், கே.ஏ. செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது, கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாக கடுமையான குற்றச்சாட்டை…

அமலாக்கத்துறை நெருக்கடி! பிறந்த நாள் விழாவை புறக்கணிக்கும் நேரு?

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது துறையில் உதவி செயற்பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் தமிழக காவல்துறை தலைவருக்கு…

விறு விறு விசாரணை! சி.பி.ஐ.யில் சிக்கப் போவது யார்?

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர்…

மீண்டும் மக்கள் சந்திப்பு! விஜய்யின் ‘மெகா’ வியூகம்!

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு முடங்கிப் போன விஜய், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி…

சசிகலாவை டிடிவி சந்திக்காமல் இருப்பது ஏன்? நீடிக்கும் பனிப்போர்!

பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும் காத்திருந்து சந்தித்தனர். ஆனால், டி.டி.வி.தினகரன் சந்திக்காததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருகிறது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் இன்னும் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது பசும்​பொன்​னில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய தினகரன், ‘‘சின்​னம்மா எங்​களோடு வந்து…

அதிமுகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்துவாரா செங்கோட்டையன்?

அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையனை வைத்து மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு சோதாரத்தை ஏற்படுத்த தி.மு.க. வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.வின் மேற்கு மண்டல வியூகம் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், அதிமுக முன்னாள் அமைச்சரும்,…

‘திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்’! விஜய் சூளுரை..!

‘‘மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழகத்தை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்’’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’…

செங்கோட்டையனின் திமுக உறவை அம்பலப்படுத்திய இபிஎஸ்!

‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் தி.மு.க.வுடன் செங்கோட்டையன் வைத்திருக்கும் ரகசிய உறவையும்’ எடப்பாடி பழனிசாமி புட்டு புட்டு வைத்திருக்கிறார். அத்திக்கடவு -& அவிநாசி திட்டத்தில் 30 சதவிகிதம் கோபி தொகுதியில் உள்ள ஏரிகளை எல்லாம் நிரப்புகின்ற திட்டம். அப்படியிருக்கின்றபோது வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு…