கண்ணீரில் கரூர்..! காரணம் யார்..?
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் 39 பேர் (குழந்தைகள் உள்பட) இறந்திருப்பது இதுவே முதன்முறை! தமிழக அரசியல் வரலாற்றில் 27ம் தேதி கரூரில் கரும்புள்ளி ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் குழந்கைள், பெண்கள்,…
