Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆருடக்காரர்கள் முகத்தில் கரி பூசக் காத்திருக்கும் முதல்வர்! மருது அழகுராஜ் ஆவேசம்!

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பு ஜாதகத்தில் இல்லை என்றார்கள்…. ஆனால், முதல்வரானார். இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஆனால், ஆருடக்காரர்களின் முகத்தில் இரண்டாவது முறையாக முதல்வராகி கரி பூசக் காத்திருக்கிறார் என தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது…

நீதிபதி மீது விமர்சனம்! தவெக மா.செ. நிர்மல் குமார் கைது!

தவெக நிர்மல் குமார் நீதிபதி செந்தில் குமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டதால் திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். தவெக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…

த.வெ.க.வினருக்கு எடப்பாடி முக்கிய அறிவுறுத்தல்!

‘‘தவெக தொண்டர்கள் என் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். கட்சி தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்’’ என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ மக்கள் ஆதரவு உடன் அதிமுக ஆட்சி…

‘பகட்டை நம்பி வாக்களிக்காதீர்’! உ.பி.க்களை சிந்திக்க வைத்த பூங்கோதை!

‘சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்… பகட்டை நம்பி வாக்களித்துவிடாதீர்கள்… தங்கம் கூட தகரமாகிவிடும்…’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியிருப்பதுதான் ஆலங்குளம் தொகுதி உடன்பிறப்புக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக…

பாஜக தலைவர் மனநிலையில் அண்ணாமலை! திருமா பகீர் குற்றச்சாட்டு!

‘‘பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலை தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசுகிறார்’’ என வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…

திமுகவின் ‘பி’ டீமா அமமுக? தினரகரனின் திரைமறைவு வேலைகள்!

அ.தி.மு.க. & த.வெ.க. கூட்டணி அமைந்துவிடக்கூடாது. அப்படி அமைந்து விட்டால் அ.தி.மு.க. ஆட்சியமைத்துவிடும் என ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யை டி.டி.வி.தினகரன் கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில்…

உதயநிதியின் ‘நாடக அரசியல்’! தமிழக பாஜக ஆவேசம்!

‘‘ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாசிச கொடுங்கோலர்கள் ஹிட்லர், முசோலினி போல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர, உதயநிதியின் ‘நாடக’ அரசியலை எச்சரித்ததோடு, 2026ல் ‘நாடக அரசியல்’ எடுபடாது’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

தேனிலவுக்குக் கூட…. திருமண வதந்திகளுக்கு திரிஷா பதிலடி!

திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு ‘தேனிலவுக்குக் கூட ஏற்பாடு செய்வார்கள்’ என நடிகை த்ரிஷா கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமீப…

ஐயாவுக்கு ஏதாவது ஆனால்… அன்புமணி ஆவேசம்..!

“பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் ராமதாஸை தூங்க விடுவதில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்” என பாமக தலைவர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்…

கிட்னி முறைகேடு! தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

‘சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்’ – உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாக சிறுநீரகம் தானம் பெற்ற…