Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகத்தில் அவ்வப்போது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், 1980களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாரதிராஜா இயக்கிய ‘கல்லுக்குள் ஈரம்’…

மொடக்குறிச்சி தொகுதியை குறி வைக்கும் காங்கிரஸ்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்…

நாளை ஸ்டிரைக்! ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

‘‘நாளை ( ஜூலை 09) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தமிழக அரசு எச்சரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை…

மைக்கில் பேசினால் மன்னரா? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது சர்ச்சைப் பேச்சுக்களால் தொடர்ச்சியாக சங்கடத்தை ஏற்படுத்தி வந்த பொன்முடியின் பதவி சமீபத்தில்தான் பறிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ‘‘மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச…

கிராம உதவியாளர் பணி! சம்பளம் எவ்வளவு? முழுவிபரம்..!

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த…

எத்தனை அணிகள் இணைந்தாலும் மீண்டும் திமுக ஆட்சி! சேகர்பாபு ஆருடம்!

2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நெல்லையப்பர் திருக்கோவில் 519வது தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.…

மதுரை மண்டல தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!

மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. ஒன்றாவது மண்டலத்தின் தலைவராக வாசுகி, மண்டலம் 2ன் தலைவராக சரவண புவனேஸ்வரி, மண்டலம் 3ல்…

போதைப் பொருள் வழக்கு! ஜாமீன் மனு மீது நாளை உத்தரவு!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த்…

அமைச்சர் நேருவின் சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. ஐ.ஓ.பி., சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரத்து செய்யப்பட்டது. சிபிஐ பதிவு செய்த வழக்கில்…

மது மயக்கத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்! 2 பேர் கைது!

சென்னையில் நடைபெற்ற மது விருந்தில் கலந்துகொண்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பெண் தோழி மற்றும் பெண் தோழியின் ஆண் நண்பர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சென்னையில்…