ரூ.5 ஆயிரம் கோடி மோசடி! அமலாக்கத்துறை சோதனை!
மருத்துவமனை கட்டுவதில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆம்ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லியில் கடந்த 2018-19ம் ஆண்டில் அரசு 24 மருத்துமனைகளை கட்டுவதற்கு ரூ.5590 கோடி மதிப்பிலான…
