திருச்சி மத்திய மா.செ.வாகும் அருண் நேரு! உற்சாகத்தில் உ.பி.க்கள்!
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார், பொன்முடியின் மகன் ஆகியோர் ஏற்கனவே மா.செ.க்களாக மகுடம் சூடிய நிலையில், தி.மு.க.வின் சீனியரான துரைமுருகனின் மகனும் மா.செ.வாக மகுடம் சூடிவிட்டார். இந்தநிலையில்தான் மலைக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மா.செ.வாகப்…
