Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

2026-ல் போட்டியிட தயங்கும் அதிமுக சீனியர்கள்! காரணம் என்ன?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வில் சீனியர்கள் பல தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் பலர் போட்டியிட தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள்…

நெல்லையை அடுத்து தூத்துக்குடியில் ‘அண்ணாமலை அன்புக் கூட்டம்’ உதயம்!

நெல்லை மாவட்டத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச்…

செந்தில்பாலாஜி வழக்கு! அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சிறப்பு நீதிமன்ற விசாரணையில் முடிவெடுக்கும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை விசாரிக்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நவ.24-ம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

திமுக நகராட்சி தலைவரை வீழ்த்திய திமுக கவுன்சிலர்கள்!

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு இல்லை என்ற பேச்சுகள் தொடரும் நிலையில், தி.மு.க.வில் உடன் பிறப்புக்களின் உள்குத்துகள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுக கவுன்சிலர்களுக்கு இந்த நடவடிக்கையில் அதிமுக கவுன்சிலர்களும் உதவி செய்துள்ளதாக…

கரூர் துயரம்! ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் – மின் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 2 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக்…

‘கள்ளஓட்டு போடமுடியாது என்பதால் எஸ்ஐஆரை எதிர்க்கிறது திமுக!’ விளாசிய எடப்பாடி!

“திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

திருச்சியில் காவல்துறை அதிகாரி வீட்டிற்குள் நடந்த படுகொலை!

திருச்சியில் சிறப்பு எஸ்.எஸ்.ஐ. வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கு தஞ்சம் அடைந்திருந்த 26 வயது இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்,26. டூவீலர் மெக்கானிக் ஆன இவர், இன்று (நவ.,10) காலை…

திருப்பதி கோவிலுக்கு ‘அள்ளிக் கொடுத்த’ அமைச்சர் கே.என்.நேரு!

அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.44 லட்சம் நண்கொடை வழங்கியிருப்பதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல…

‘என்னை இயக்கியது பா.ஜ.க.!’ செங்கோட்டையன் ஓபன் டாக்!

‘‘பா.ஜ.க. தலைமை என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கச் சொன்னதால்தான், இணைப்பு குறித்து வலியுறுத்தினேன்’’ என செங்கோட்டையன் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (நவம்பர் 7, 2025) கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை…

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 14 பேர் நீக்கம்!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். இதனையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.…