Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கதிர் ஆனந்த் எம்.பி.,யை கண்டித்த நீதிபதி..!

பணப்பட்டுவாடா விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யை நீதிபதி கண்டித்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர்…

வீடுகளை இழந்த 8 குடும்பங்கள்! நேரில் ஆறுதல் கூறிய Dr.சரவணன்!

சொந்த வீடுகளை இழந்து தவிக்கும் 8 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் பகுதியில்…

‘கபட நாடகம் ஆடும் அவல ஆட்சி!’ திமுகவை சாடிய விஜய்!

த.வெ.க.வை ‘கொள்கை, கோட்பாடுகள் இல்லாத வெறும் அட்டை’ என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்த நிலையில் ‘எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன்…

ஆதவ்வின் உண்மை முகம்! தோலுரித்த சார்லஸ்! விழித்துக் கொள்வாரா விஜய்?

த.வெ.க.வை தனித்துப் போட்டியிட வைத்து அதன் மூலம் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுப்பதற்காக தி.மு.க.வால் த.வெ.க.விற்கு அனுப்பப்பட்டவர்தான் ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனர் சார்லஸ் மார்ட்டின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக…

பீகாரில் வரலாற்றுச் சாதனை! மீண்டும் என்.டி.ஏ. ஆட்சி!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் வரலாற்று சாதனையாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை…

டிடிவியின் அரசியலுக்கு முடிவுரை! ஆர்.பி.உதயக்குமார் ஆருடம்!

“தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார். மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:…

தமிழகத்தில் தொடரும் கொலைகள்! ஆவேச எடப்பாடி பழனிசாமி!

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

த.வெ.க.விற்கு சின்னம்! தேர்தல் ஆணையத்தில் மனு!

ஆளும் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் த.வெ.க. வரும் தேர்தலில் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பித்துள்ளனர். அதில் இருந்து சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம்…

மருத்துவக் கல்லூரி அனுமதி! கோட்டை விட்ட அரசு! சாட்டையை சுழற்றிய Dr.சரவணன்!

‘‘இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி அளித்த போது தமிழக அரசு மருத்துவ கல்லூரிக்கு ஒரு இடத்தை கூட பெற்றுத்தர முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் 12,000 மருத்துவர்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்தியாவில் 4ஆம் இடத்தில் இருந்த சுகாதாரதுறை தற்போது…

தலைநகரில் தற்கொலைப் படை தாக்குதல்! டெல்லி போலீசார் தகவல்!

தலைநகர் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என டெல்லி போலீசார் தெரிவித்திருப்பதுதான் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு – காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது…