Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கூட்டணி பேச்சவார்த்தை! உண்மையை உடைத்த பிரேமலதா!

ராஜ்யசபா எம்.பி. விவகாரத்தில் எடப்பாடியை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக பேச்சுவார்தை எழுந்தது. தி.மு.க.வும் மறைமுகமாக தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான், ‘ராஜ்யசபா விவகாரத்தில் தேதி குறிப்பிடவில்லை… எடப்பாடி பழனிசாமி மீது…

கனமழை! 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

டிட்வா புயல் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி, தமிழகத்தில் கனமழை பொழிவைத்…

கதிரவன் எம்எல்ஏவின் ‘ஆணவப்’ பேச்சு! கோபத்தில் திமுக தலைமை!

‘‘நான் ஒரு அரசியல்வாதி கிடையாது. நான் பிசினஸ்மேன். ஒரு ரூபாய் கொடுத்தால் 1.50 ரூபாய் வருதான்னுதான் யோசிப்பேன். எனக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் 200 சதவிகிதம் செய்வேன். அரசிடம் பணம் இல்லை என்றால்கூட என் அப்பா பணத்தை வைத்து செய்து தருவேன்’’…

ரோடு ஷோ… இன்று போய் நாளை வா! புஸ்ஸிக்கு ஏமாற்றம்!

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சி அனுமதிக்காக மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வந்த நிலையில், மீண்டும் நாளை வருமாறு ஜஜி அனுப்பி வைத்தார். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, “கண்டிப்பாக அனுமதி கொடுக்கப்படும்” என ஆனந்த் நம்பிக்கை…

அன்புமணி  மீது  அருள் – ஜி.கேமணி ஆவேசம்..!

‘‘கட்சியை பிளவு படுத்த வேண்டும் என்பது அன்புமணியின் நோக்கம். கட்சியை அழிக்க வேண்டும். வன்னிய ஜாதியை அழிக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அது எங்கள் மருத்துவர் ஐயா உயிருடன் இருக்கும் வரை நிறைவேறாது’’ என பாமக எம்.எல்.ஏ அருள் எச்சரித்துள்ளார்.…

வஞ்சிக்கப்படும் தமிழகம்! திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 12 தீர்மானம்!

வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பாஜக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா என தமிழக முதல்வர் ஸ்டாலின்…

விஜய் ரோடு ஷோவுக்கு ‘நோ’! கறார் காட்டிய காவல்துறை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் 2026 ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41…

எம்ஜிஆர் வழியில் எடப்பாடி! சொங்கோட்டையனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

செங்கோட்டையன் கட்சி மாறிவிட்டார் என்று சமூக வலைதள பரபரப்புகளைத் தாண்டி மெகா உற்சாகத்தில் இருக்கிறது கோபிச்செட்டிபாளையம். ஏனென்றால் நவம்பர் 30ம் தேதி சத்தியமங்கலம் -& – கோபிச்செட்டிப்பாளையம் நெடுஞ்சாலையில், நல்லகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள முத்துமஹால் திருமண மண்டப திடலில் அதிமுக பொதுச்செயலாளரின் எழுச்சிப்பயணத்தின்…

அன்புமணி கையில் பாமக! அதிரடி தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் ஐயா!

அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி நிலவியபோது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனால், பா.மக.வில் அதிகாரப் போட்டி நடக்கும் போது அன்புமணி கையில் கட்சியும், சின்னமும் போயிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது ‘ஐயா’ தரப்பினருக்கு! பாமக-​வின் தலை​வ​ராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட்…

உல்லாசத்திற்கு அழைத்த உதவி கமிஷனர்! காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய கமிஷனர்!

சென்னை காவல்துறை கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற பிறகு குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். தவிர, தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமை காட்டி வருகிறார் கமிஷனர் அருண் ஐ.பி.எஸ்.! திருமணம் செய்வதாக உல்லாசமாக இருந்து…