Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கு நேருவின் ‘எலெக்ஷன் கிஃப்ட்’!

தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதிக்குட்பட்ட குடும்பங்களுக்கு ‘எலெக்ஷன் கிஃப்ட்’ வழங்கப்பட்டு வருகிறதாம். கடந்த பொங்கலின் போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல்…

‘ஜனநாயகன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! நீதிபதி அதிரடி தீர்ப்பு! தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரும் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் உடனடியாக வழங்கவேண்டும்’ என அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கினார். நடிகரும், தவெக தலைவருமான விஜய்…

2026ல் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கும் எடப்பாடி! பறிபோகும் 3 சமுதாய வாக்குகள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்தால் மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் பெற முடியாமல், அ.தி.மு.க.வை மூன்றாவது இடத்திற்கு போகச் செய்துவிடுவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! காரணம் முக்கியமான மூன்று சமுதாய வாக்குகளை இழக்கப் போகிறார்…

‘2026ல் மீண்டும் தி.மு.க.ஆட்சி!’ அடித்துக் கூறும் கி.வீரமணி!

‘அதிகாரப் பங்கீடு’ குறித்து பேசி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க முடியாது. மீண்டும் 2026ல் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி’ என அடித்துக் கூறுகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி! தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும்…

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்! ‘ஐபேக்’ அலுவலகத்தில் அமலாக்கத்துறை!

அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஐ-பேக்’…

கிட்னி முறைகேடு! சிறப்புக் குழு அமைப்பு! உள்ளே நுழையும் ED !

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளிடம் திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களும், இடைத் தரகர்களும் சிறுநீரக முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கி, அதை…

அதிமுக கூட்டணியில் அன்புமணி! எடப்பாடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி) இணைந்திருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது இந்த சந்திப்புக்கு பிறகு…

திமுக கூட்டணியில் ‘கல்லெறிந்த’ ஆதவ் அர்ஜுனா!

ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புகைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில், அந்த கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் ‘கல்லெறிந்து’ இருக்கிறார் த.வெ.க.தேர்தல் மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா! ‘‘ ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’-…

விஜய்க்கு எதிராக டிரைவர் வாக்குமூலம்! சிபிஐ சம்மன் அனுப்பிய பின்னணி!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி…

திமுக ஆட்சியில் ரூ.4 1/2 லட்சம் கோடி ஊழல்! கவர்னரிடம் இபிஎஸ் புகார்!

‘‘திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்., கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை லோக்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது இபிஎஸ் உடன்…