Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதல்வர் குறித்து அவதூறு! மாஜிக்கு ‘நிபந்தனை’ ஜாமீன்..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் உத்தரவாத மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர்…

52வது ஆண்டுவிழா! உற்சாகத்தில் அதிமுக! மாஸ்காட்டும் இபிஎஸ்!

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழாவையொட்டி ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகப்படுத்த ஆயத்தமாகி வருகிறார் எடப்பாடி கே.பழனிசாமி. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு அக்கட்சித் தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர்…

சொத்துக் குவிப்பு வழக்கு! உள்ளே நுழையும் அமலாக்கத்துறை?

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அனுமதிக்கக்கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிர்களும் வாதிட்ட நிலையில், இந்த வழக்கில் தங்களை இணைக்க வேண்டியதன் அவசியத்தை அமலாக்கத்துறை எடுத்துரைத்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு…

இஸ்ரேல் நாட்டினர் வருகையால் வட்டக்கானல் பகுதியில் தீவிர கண்காணிப்பு!

நவம்பர் முதல் ஜனவரி வரை சீசன் காலத்தையொட்டி இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள காட்டேஜ்களில் தங்கி இருந்து இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கண்டு ரசித்தும், மலைப்பாங்கான…

ஜாமீன்…! அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.…

அண்ணாமலையின் ‘ஆபரேஷன் 9’! தமிழகத்தில் எடுபடுமா?

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறுமாதம் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு வந்த நிலையில், ‘ஆபரேஷன் 9 ’ பற்றி அண்ணாமலை முதன் முறையாக பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக சிறப்பு முன்னுரிமையாக 9 தொகுதிகளைத்…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! நீதிமன்றம் இன்று முடிவு..?

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக…

டாஸ்மாக்; நேற்று செந்தில் பாலாஜி! இன்று கே.என்.நேரு?

டாஸ்மாக் விவகாரத்தில் பார் ஏலம் விடுவது முதற்கொண்டு, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வங்குவது வரை சர்ச்சையில் சிக்கி இன்றைக்கு சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. சென்னை உள்பட மாநகர்களில் இன்னும் முறையாக பார்கள் செயல்படவில்லை. இந்த நிலையில்தான் திருச்சி புறநகர்ப் பகுதிகளில்…

காவிரி நீர்… களத்தில் திருமா… திசை மாறும் கூட்டணி?

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு தமிழக விவசாய விவசாய சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் பந்த் போராட்டம் அறிவித்துளளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து…

எடப்பாடியார் கட்டளை! நிறைவேற்றிய அழகாபுரியார்!

வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தினார். அவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததோடு, சைவ, அசைவ உணவுகளும் வழங்கப்பட்டது. மாவட்டவாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை தி.மு.க. நடத்திய நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர்…