‘மக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை!’ துரைமுருகன் ஓபன் டாக்!
தி.மு.க. ஆட்சி அமைந்து 4 வருடங்கள் கழித்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை புதிதாக கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான், ‘‘பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு…
