Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அருண் ஐ.பி.எஸ். விவகாரம் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் என்கவுண்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற பிறகு என்கவுண்ட்டர்கள் அதிகரித்து வருகிறது.…

அரசு நிலத்தை அபகரித்தாரா அமைச்சரின் மகன்..?

அமைச்சர் கீதா ஜீவனின் குடும்பத்தினர் நடத்து உப்பு நிறுவனத்திற்காக அரசு புறம்போக்கு நிலம் 200 ஏக்கரை அபகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. அமைச்சர் கீதாஜீவனின் மகன் பெயரிலான ‘Nice Salt’ நிறுவனத்திற்காக 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை…

சென்னை ஐகோர்ட் நீதிபதி மாரடைப்பால் மரணம்..!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணம்…

அதிரடி இந்தியா! பதிலடி பாகிஸ்தான்! போர் பதற்றம்!

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

அண்ணாமலை… நயினாருக்கு திருமா எச்சரிக்கை மணி!

“அண்ணாமலை மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விசிக…

தமிழகத்தில் நாளை 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை!

தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது. இந்த ஒத்திகை 54 ஆண்டுகள் கழித்து நடக்கிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய…

சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அசோக் நகர், சாலிகிராமம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கே.கே.நகரில் மருத்துவர் வரதராஜன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நிறுவன மேலாண்…

‘விஜய்யிடம் தெளிவான அரசியல் இல்லை!’ பிரகாஷ்ராஜ் சொல்வது உண்மையா?

தவெக தலைவர் விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வையோ, மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் தீவிர பாஜக எதிர்ப்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை பலமுறை தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடியிருக்கிறார்.…

‘ஸ்டாலினை எதிர்ப்பவர்களும் ஏற்கிறார்கள்!’ மருது அழகுராஜ் சூசகம்!

‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழின்’ முன்னாள் ஆசிரியரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அறிக்கை எழுதிக்கொடுத்த எழுத்தாளரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான மருது அழகுராஜ் திடீரென தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டிருப்பதுதான் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘#புத்தியும்..#யுக்தியும்’’ என்ற தலைப்பில் மருது…

‘அரியணை இனி அறிவாலயத்திற்கு எட்டாக்கனி!’ நயினார் நாகேந்திரன் சூசகம்!

‘‘வருகிற 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் தீர்ப்பிற்கு பிறகு, அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது’‘ என தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…