Month: February 2026

மாணிக்கம் தாகூர் மீது புகார்! டெல்லி சென்ற செல்வப் பெருந்தகை!

தி.மு.க. தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற புகாருடன், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை டெல்லி சென்றிருப்பதாக தகவல்கள் கசிகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், இந்தமுறை “ஆட்சியில்…

அதிமுக கூட்டணியில் தேமுதிக! நயினார் நாகேந்திரன் சூசக பதில்!

‘என்.டி.ஏ. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா?’ என்ற கேள்விக்கு ‘மார்ச் 1ம் தேதி பார்க்கலாம்’ என நயினார் நாகேந்திரன் சூசகமாக பதில் அளித்திருக்கிறார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜய்க்கு கொள்கை…

‘அரங்கேற்றம்’ நாயகி போல… ஆதங்கத்தில் வைகோ..!

கூட்டணிக் கணக்கில் தவறுகளை செய்ததால் அரசியலில் பாதிக்கப்பட்டேன், ‘அரங்கேற்றம்’ திரைப்பட நாயகி போல என்னை நானே அழித்துக் கொண்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் தெரிவித்தார். ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில்,…

ஆட்சியில் பங்கு… காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்குவேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க.விடம் ‘ஆட்சியில் பங்குவேண்டும்’ என காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ‘கூட்டணி ஆட்சியை…

பரமக்குடி தொகுதி பாஜகவுக்கா? அதிமுக மாசெ மீது பகீர் குற்றச்சாட்டு!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் பார்க்கிறார் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகின்றனர். பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுவரை 8 முறை அ.தி.மு.க வென்றிருக்கிறது. தவிர, 4 முறை திமுகவும், ஒருமுறை த.மா.க.வும்,…

ஆபாசம்… வக்கிரம்… திமுக பேச்சாளருக்கு 3 ஆண்டு சிறை!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் 2023ல் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் இழிவாக பேசியிருந்தார். கொடுங்கையூர் போலீஸார் வழக்குப்…

‘விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை!’ தி.மு.க. கடும் தாக்கு!

‘த.வெ.க. தலைவர் விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை’ என தி.மு.க.வின் சீனியரான ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பேசியிருக்கிறார். திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான சமீபத்திய அறிவிப்பு குறித்து கடுமையான கருத்து…

20ம் தேதி வரை விருப்பமனு! தவெக தலைமை நீட்டிப்பு!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தவெகவினர் விருப்ப மனுவை சமர்ப்பிக்கக் கால அவகாசம் பிப்.20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்…

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்!

ஐபிஎஸ் அதி​காரி​கள் 3 பேர் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து உள்​துறை செயலர் தீரஜ் குமார் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தூத்​துக்​குடி மாவட்ட எஸ்​.பி சிலம்​பரசன், டிஜிபி அலு​வல​கத்​தில் இயங்கி வரும் சட்​டம் – ஒழுங்கு உதவி ஐஜி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். திருநெல்​வேலி…

அதிமுகவில் இணையும் ‘அஞ்சா நெஞ்சன்’ ஆதரவாளர்கள்!

மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து பல மாதங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தும், ‘அழைப்பு’ விடுக்காததால், ‘அஞ்சா நெஞ்சனின்’ ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அழகிரிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘கலைஞர் கருணாநிதி காலத்தில்…