கரூர் உயிரிழப்பு! நீதிபதி அஜய் ரஸ்தோகி நேரில் ஆய்வு!
தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆய்வு செய்தார். மேலும் தவெக அனுமதி கேட்ட உழவர் சந்தை, லைட்ஹவுஸ் முனை, பேருந்து நிலைய ரவுண்டானாவிலும் ஆய்வு செய்தார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம்…
