Month: November 2025

2026ல் என்டிஏ கூட்டணிக்கு வெற்றி! ஜி.கே.வாசன் நம்பிக்கை!

பீகாரை போலவே தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார்.…

‘அனிதா ராதாகிருஷ்ணனை தோற்கடிக்க வேண்டும்!’ தூத்துக்குடியில் கர்ஜித்த நயினார்!

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கடந்த 18ம் தேதி திங்கட்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்ற…

SIR ஆல் வாக்குகளை இழக்கும் அதிமுக! சீமான் ஆருடம்!

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணிக்கு எஸ்.ஐ.ஆர். கைகொடுத்தது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், அதே எஸ்.ஐ.ஆரால் அ.தி.மு.க.தான் வாக்குகளை இழக்கப் போகிறது என சீமான் ஆருடம் கூறியிருகக்கிறார். ‘தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை…

‘அமித்ஷாவிடம் பேசியதை சொல்ல முடியாது!’ செங்கோட்டையன் அதிரடி!

‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நான் பேசியதை பொதுவெளியில் பகிரமுடியாது’ என மீண்டும் போட்டுடைத்திருக்கிறார் அ.தி.மு.க.வின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனைத்…

‘மதுரைக்கு 2 அமைச்சர்கள் இருந்தும் பலனில்லை!’ ராஜன் செல்லப்பா ஆவேசம்!

‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

‘டிஜிட்டல் கைது’ மூலம் ரூ.33 கோடியை இழந்த பெண்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ‘டிஜிட்டல் கைது’ மூலம் ஆண், பெண் என பாகுபாடின்றி பலர் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்த, டிஜிட்டல் கைது…

வங்கதேச வன்முறை! மாஜி பிரதமர் குற்றவாளி! சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு!

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில்,…

அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி, உருவாக இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த…

ஆட்சியில் பங்கு! அஸ்திரத்தை கையில் எடுத்த தேமுதிக – பாமக!

‘பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் 2026ல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறினார். இந்த நிலையில், ‘தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் 2026ல் ஆட்சியமைக்கு. தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள்’ என…

SIR பணியில் திமுகவினர்! எச்சரித்த Dr.சரவணன்

‘‘தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் திமுக மிரட்டலுக்கு பயப்படக்கூடாது. எஸ்.ஐ. .ஆர் மூலம் கள்ள ஓட்டுகளை நீக்கினால் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்ற அச்சத்தில் திமுக உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன்…