Month: October 2025

இறந்தவருக்கு கட்சிப் பதவி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க.வில் இறந்தவருக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி அறிவித்திருப்பதுதான் ஈரோடு அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 5 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.…

கரூர் உயிர்பலி! அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு! ஐகோர்ட் அதிரடி!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

சென்னை ஐகோர்ட் அதிரடி! கைதாகும் ஆதவ் அர்ஜுனா..!

வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில்…

சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும், கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் தாக்கலான மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்…

சட்டத்தின் முன் விஜய்! சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம்!

கரூர் துயரச் சம்​பவத்​தில் தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட அனை​வரை​யும் சட்​டத்​தின் முன் நிறுத்த வேண்​டும் என்று கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. தவிர, இந்த உயிர்பலி சம்பவத்திற்கு விஜய் இன்றுவரை தார்மீக பொறுப்பு ஏற்காமல், ஆளும் அரசை குற்றஞ்சாட்டி வருவதும் குறிப்பிடத் தக்கது.…

தஞ்சமடைந்த புஸ்ஸி ஆனந்த்! தடுமாறும் தமிழக போலீஸ்!

கரூர் த.வெ.க. பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிறது. இந்த விவகாரத்தில் த.வெ.க. மா.செ. நிர்வாகி உள்ளபட சிலர் கைதாகி சிறையில் உள்ளனர். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசி தேடி…

‘உயிர் பலியை திசை திருப்பும் ஊழலின் பிறப்பிடம்!’ தமிழக பாஜக ஆவேசம்!

‘ஊழலின் பிறப்பிடமாக விளங்கும் செந்தில் பாலாஜி, கரூர் உயிர்பலி விவகாரத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்’ என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செந்தில் பாலாஜியின் கட்டுக்கடங்காத மக்கள்…

த.வெ.க.வை தவறாக வழி நடத்துகிறாரா ஆதவ் அர்ஜுனா?

தமிழக வெற்றிக் கழகத்தை தவறாக வழிநடத்துவதாக ஆதவ் அர்ஜுனா மீது விமர்சனத்தை வைத்துள்ளனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள். தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும்…

எம்.பி.க்கள் குழுவுக்கு விஜய் ஒத்துழைப்பு! தமிழக பாஜக அறிவுறுத்தல்!

‘‘41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவத்திற்கு நீதி கிடைக்க பாஜக எம்பிக்கள் குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விஜய் இணைந்து செயல்பட வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

புஸ்ஸி ஆனந்தை வலைவீசி தேடும் 3 தனிப்படை போலீசார்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக பொது செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது.…