Month: October 2025

தேனிலவுக்குக் கூட…. திருமண வதந்திகளுக்கு திரிஷா பதிலடி!

திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு ‘தேனிலவுக்குக் கூட ஏற்பாடு செய்வார்கள்’ என நடிகை த்ரிஷா கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமீப…

ஐயாவுக்கு ஏதாவது ஆனால்… அன்புமணி ஆவேசம்..!

“பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் ராமதாஸை தூங்க விடுவதில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்” என பாமக தலைவர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்…

கிட்னி முறைகேடு! தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

‘சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்’ – உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாக சிறுநீரகம் தானம் பெற்ற…

விஜய் விவகாரம்! வில்சனிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தவெக தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது எனவும் சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து விஜய் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் கட்டாயத்திலேயே விஜய் வெளியேறினார் என்றும் உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. விஜய் கரூருக்கு சென்றாரா இல்லையா…

‘இட்லி கடை’க்கு வரிவிலக்கு! முதல்வருக்கு பாஜக கோரிக்கை!

‘இட்லி கடை’ என்றதுமே நமது நினைவுக்கு வருவது கோவையின் கடைக்கோடி மலைக் கிராமமான வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலம்மாள் பாட்டி. ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று புகழ்பெற்றவர்… விருதுகளையும் பெற்றவர். கொரோனா காலத்தில் பாட்டியின் இட்லி கடை முடங்கியதால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக…

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி! விஜய் போட்ட உத்தரவு!

அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த மருது அழகுராஜ் ‘அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரே த.வெ.க. கொடியை அசைக்கிறார்’ என்பதை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் விஜய் த.வெ.க.வினருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி மரணம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (அக்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின்…

கதாநாயகனாகும் உதயநிதியின் மகன் இன்பநிதி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படத்தை பிரபல இயக்குநர் மாரி…

அமைச்சருக்கு எதிராக போஸ்டர்! அதிர்ச்சியில் அறிவாலயம்!

தி.மு.க. அமைச்சர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வருவதுதான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காத அமைச்சர் முத்துசாமி ஓட்டுகேட்டு வராதீர்கள் என்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட நந்தவனத்தோட்டம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி…

களமிறங்கிய வைஜெயந்த் பாண்டா! எடப்பாடியை சந்தித்த பின்னணி!

டெல்லி, ஒடிசா சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வைஜெயந்த் பாண்டா, இரு தேர்தல்களிலும் அந்த கட்சி அமோக வெற்றி பெற வியூகம் வகுத்துக் கொடுத்தவர்! இந்த நிலையில்தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்…