‘அறத்தின் அடிப்படையில் பாக். மீது தாக்குதல்!’ அண்ணாமலை விளக்கம்!
‘‘அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது’’ என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘இந்தியா-பாகிஸ்தான்…
